தனியாருக்கு விடாதே

img

சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு விடாதே மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

சாலை பராமரிப்பு பணியை தனியா ருக்கு வழங்கக்கூடாது என நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடுமலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் சனியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;